இனி, நாம் isa koran என்ற கிறித்துவ குழப்பவாதியின் பதிவுகளை காண்போம். இவருக்கு ஒரே குறை முஸ்லீம்களின் பதிவுகளில் இவரின் தொடுப்புக்களை தருவதில்லை என்று. அது மட்டுமல்ல, இவரை கண்டு இஸ்லாத்திற்க்கும், இஸ்லாமியர்களுக்கும் பயமாம், அதனால்தான் தொடுப்புக்களை தறுவதில்லையாம்? என்ற புலம்பல் வேறு.
நாம் மீண்டும், மீண்டும் கேட்கிறோம், கிறித்துவர்கள் ஏன் இஸ்லாமிய பெயரில் வலைப்பதிவுகளை நடத்துகிறீர்கள்? isa koran என்பதை, போப் பைபிள் என்று வைக்கலாமே? ( கிறி்த்துவர்களுக்கு பிறர் கலாசாரத்தை பேணாதே என்று சொல்லிகொடுக்க தூதுவர்கள் இல்லை. அல்லது, வந்தவர்களை கடவுளக்கிவிட்டார்கள் என்ற இஸ்லாமிய கோட்பாடு சரிதானோ?)
இஸ்லாம் சம்பூர்ணமாக்கப்பட்ட மார்க்கம், அது யாரையும் கண்டும் அஞ்சியதுமில்லை, அஞ்சபோவதுமில்லை. இஸ்லாமியர்கள் அஞ்சுவதாக இருந்தால் நேரடி விவாதத்திற்கு அழைக்கமாட்டார்களே? அப்போது தலைதெறிக்க ஓடியது ஏனோ?
இப்போது ஒரு கேள்வி எழுகிறது ஏன் முஸ்லீம்கள் தொடுப்புக்களை தருவதில்லை? சிறு விளக்கம்: குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தேச தலைவர்களை பற்றி சொல்லி கொடுக்கும் நாம் போக்கிரிகளை பற்றி சொல்லி கொடுப்பதில்லை, நல்ல உணவுகளை வாங்கி கொடுக்கும் நாம், கெடுதல் தரும் உணவுகளை வாங்கி கொடுப்பதில்லை. காரணம் கெட்ட உணவையும், போக்கிரிகளையும் கண்டு அஞ்சி அல்ல. குடும்பத்திற்க்கு நல்லதல்ல என்பதற்க்காகவே. இப்போது புரிகிறதா போலி உமரே?ஆகையால், நேர்மையான விமர்சனங்களையே எதிபார்க்கிறோம். அல்லது எதை விதைக்கிறீர்களோ அதைத்தான் அறுவடை செய்வீர்கள் என்று கூறிக்கொள்கிறோம். மேலும்,
அபு நூற தளத்தில் இவரை மனோவியதிக்கு அடிமையகிவிட்டவர் என்றும் அயோகியத்தனம் என்றும் எழுதி விட்டார்கள். காரணம்,
“ வேகமாக வளர்ந்தால், அது உண்மையானதாக இருப்பதாக பொருளா? “ என்ற பதிவில் கிறித்துவரின் பதில்.
இஸ்லாம், மெக்டொனால்ஸ், மற்றும் எயிட்ஸ் என்னும் உயிர்க் கொள்ளி நோய், இவைகள் அனைத்தும் வேகமாக வளருகிறது என்பதால், மற்றவைகளை விடை இவைகள் சிறந்தது என்றுச் சொல்லமுடியுமா?
இப்பிரச்சனைக்கு மூல காரணமே இவரின் இந்த பதில்தான். இந்த பதிலுக்குத்தான் அபுநூரா அவர்கள் மேற்படி விமர்சித்திருந்தார்கள் ஆகையால் தரமான விமர்சனங்களை தாருங்கள் அதிபுத்திசாலித்தனம் வேண்டாம். (இவரின் பதில் எப்படி உள்ளது என்றால், உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்டவர்களாக கிருத்துவர்கள் இருக்கிறார்கள் ஏன் தெரியுமா? கிருத்துவர்கள் பன்றியை அதிகமாக உண்கிறார்கள் என்ற காரணமாக இருக்கலாம்? என்று சொல்வதை போல் உள்ளது. ஏற்றுகொள்கிறீர்களா போலி உமரே? விதைத்ததைத்தான் அறுவடை செய்கிறீர்.)
உடனே, இவர் அபுமூரா தளத்திற்கு கீழ்கண்டவாறு பதில் இடுகிறார்.
அதாவது ஒரு ஊரில் ஒரு சாது இருந்தாராம், சிலர் அவரை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார்களாம். அப்போது அவரது சீடர்கள் "அவர்கள் அப்படி திட்டிக்கொண்டு இருக்கும்போது ஏன் சும்மா இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்களாம். அதற்கு அந்த சாது, "உங்களுக்கு பிடிக்காத ஒரு பொருளை யாராவது உங்களுக்கு கொடுத்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு அவர்கள், "கொடுத்த நபரிடமே திருப்பி கொடுத்துவிடுவோம்" என்றார்களாம். அப்போது, அந்த சாது அதைத் தான் நாம் இப்போது செய்துக்கொண்டு இருக்கிறேன், எனக்கு தேவையில்லாத பொருளை எனக்கு வேண்டாம் என்றுச் சொல்லி அவர்களிடமே கொடுத்துவிடுகிறேன் என்றாராம்.
இதோடு நின்றிருந்தால் நாமும் பாராட்டிஇருப்போம், ஆனால் இவரோ அபுநூரவின் கூற்றை உண்மைபடுத்தியே எழுதிஉள்ளார்.
இந்த கதையில் வருவது போல, நான் செய்யமாட்டேன். நான் இவர்கள் தருபவற்றை அப்படியே இவர்களின் நபியிடம் கொடுத்துவிட விரும்புகிறேன். அவரிடம் கொடுத்து, இதோ பாருங்க இஸ்லாமிய நபி அவர்களே, உங்கள் சீடர்கள் இவைகளை என்னிடம் கொடுத்தார்கள், அவைகள் எனக்கு தேவையில்லாதது, எனவே, உங்களிடம் தருகிறேன், நீங்களாவது வைத்துக்கொள்ளுங்கள், அல்லது வேறு என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள் என்று சொல்லி கொடுத்துவிடுகிறேன்.
எதோ அதிபுத்திசாலியை போல் எழுதிஉள்ளார். இவரின் கூற்றுபடி இஸ்லாமிய நபி என்றால் கிறித்துவரின் கூற்றை எப்படி ஏற்பார்? ஆகையால், போலி உமரே எளிய வழியை சொல்லட்டுமா? ஆவி எழுப்புதல் கூட்டங்கள் தமிழ்நாட்டில் அதிகமாக நடைபெறுகிறதே, அங்கு சென்று ஆவியானவர் வரும்போது, ஆவியானவரே, நான் முஸ்லீம்களையும், இஸ்லாத்தையும், தவறாக விமர்சித்துவிட்டேன், ஆதலால் அவர்கள் என்னை திட்டுகிறார்கள். என்னால் வைத்துக்கொள்ள முடியவில்லை, ஆகையால் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி கொடுத்துவிடலாமே. (ஆவியானவர் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறதல்லவா?).
இறுதியாக, நேர்மையாக விமர்சனம் செய்யுங்கள் நல்ல பதில் கிடைக்கும், அல்லது விதைத்ததை தான் அறுவடை செய்வீர்கள் என்று மீண்டும், மீண்டும், கூறிக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக